கேரள ஆளுநர் மீது தாக்குதல் - தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆளுநர் மீது தாக்குதல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதோடு, ஆளுநரை தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். முன்னதாக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் தெரிகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் போன்று மீண்டும் ஏற்படும் முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில், அறநிலைத்துறை ஊழியர்கள் பக்தர்களைத் தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார், ஆனால், கோவிலில்,எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரைக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையான கண்டன த்திற்குரியது. அதுவும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் 370 – சட்ட விவகாரத்தில் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கதக்கது, ஜம்மு காஷ்மீர், பாரதத்துடன் இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெரியார் பற்றிப் பேசுவது, பெண் உரிமை பேசும் முதல்வர் முக ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டுப்போட மறுத்தார். இதை அவருக்கு யார் சொல்லி புரியவைப்பது எனத் தெரியவில்லை.

கேரளா ஆளுநர் தாக்கபட்டு இருப்பதும், பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளதும் வருத்தம் அளிக்கிறது. வேறு பிரச்சினை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள் ஏன் கேரளா ஆளுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றார்.

Tags: governer of tamilnaduKerala governor
ShareTweetSendShare
Previous Post

ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம் – சயந்தன் கோசல்!

Next Post

கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies