கேரள ஆளுநர் மீது தாக்குதல் - தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆளுநர் மீது தாக்குதல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதோடு, ஆளுநரை தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். முன்னதாக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் தெரிகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் போன்று மீண்டும் ஏற்படும் முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில், அறநிலைத்துறை ஊழியர்கள் பக்தர்களைத் தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார், ஆனால், கோவிலில்,எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரைக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையான கண்டன த்திற்குரியது. அதுவும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் 370 – சட்ட விவகாரத்தில் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கதக்கது, ஜம்மு காஷ்மீர், பாரதத்துடன் இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெரியார் பற்றிப் பேசுவது, பெண் உரிமை பேசும் முதல்வர் முக ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டுப்போட மறுத்தார். இதை அவருக்கு யார் சொல்லி புரியவைப்பது எனத் தெரியவில்லை.

கேரளா ஆளுநர் தாக்கபட்டு இருப்பதும், பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளதும் வருத்தம் அளிக்கிறது. வேறு பிரச்சினை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள் ஏன் கேரளா ஆளுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றார்.

Tags: governer of tamilnaduKerala governor
ShareTweetSendShare

Comments

இங்கு பதிவிடப்படும் கருத்துக்கள் வாசகர்களுக்கு மட்டுமே தவிர ஜனம்டிவிக்கு அல்ல. கருத்துகள் ஆசிரியரின் பொறுப்பு மட்டுமே. ஆபாசமான, மோசமான, அவதூறான அல்லது அவதூறான கருத்துக்களைத் தவிர்க்கவும்; இத்தகைய கருத்துக்கள் சட்டத்தால் தண்டிக்கப்படும்.
Previous Post

ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம் – சயந்தன் கோசல்!

Next Post

கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies