கேரள ஆளுநர் மீது தாக்குதல் - தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
Jun 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆளுநர் மீது தாக்குதல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதோடு, ஆளுநரை தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். முன்னதாக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் தெரிகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் போன்று மீண்டும் ஏற்படும் முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில், அறநிலைத்துறை ஊழியர்கள் பக்தர்களைத் தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார், ஆனால், கோவிலில்,எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரைக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையான கண்டன த்திற்குரியது. அதுவும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் 370 – சட்ட விவகாரத்தில் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கதக்கது, ஜம்மு காஷ்மீர், பாரதத்துடன் இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெரியார் பற்றிப் பேசுவது, பெண் உரிமை பேசும் முதல்வர் முக ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டுப்போட மறுத்தார். இதை அவருக்கு யார் சொல்லி புரியவைப்பது எனத் தெரியவில்லை.

கேரளா ஆளுநர் தாக்கபட்டு இருப்பதும், பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளதும் வருத்தம் அளிக்கிறது. வேறு பிரச்சினை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள் ஏன் கேரளா ஆளுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றார்.

Tags: governer of tamilnaduKerala governor
ShareTweetSendShare
Previous Post

ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம் – சயந்தன் கோசல்!

Next Post

கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies