ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம் - சயந்தன் கோசல்!
Sep 13, 2026, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம் – சயந்தன் கோசல்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது என்பது கடினமான செயல் என்று சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் சயந்தன் கோசல் கூறியுள்ளார்.

கல்கத்தாவை சேர்ந்தவர் கவிஞர், சுதந்திர போராளி ரவீந்திரநாத் தாகூர். பல தசாப்தங்களாக ஒருவரின் பாடல் பாரதம் முழுவதும் பாடுபடுவது என்றால் அது இவர் இயற்றிய தேசிய கீதமே. இவரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிலப் பகுதிகளை எடுத்து பலரும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சயந்தன் கோசலின் ‘ ரவீந்திர கப்யா ரஹஸ்யா ‘ என்ற ஒரு புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரவீந்திரநாத் தாகூரின் கதாபாத்திரம் ஒரு முக்கிய பாத்திரமாக உள்ளது.

ஆனால் இப்படத்தின் கதைக் களம் சற்றி மாறுபட்டு ரவீந்திரநாத் தாகூர் நிகழ்காலத்தில் உள்ள ஒரு மர்மத்தைத் தீர்க்க உதவுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் பனோரமா பிரிவின் கீழ் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த வரவேற்பைக் குறித்து இப்படத்தின் இயக்குநர் சயந்தன் கோசல் கூறியிருப்பதாவது, ” இப்படத்தின் வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி அளிக்கிறோம், திரைப்படவிழாவில் இப்படமானது காலை 10 மணிக்குத் திரையிடப்பட்டது, காலை வேளையில் படத்தைப் பார்க்க யார் வரப்போகிறார்கள் என்று பார்த்தோம். ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பே 80% இருக்கை நிரம்பியிருந்தது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது என்பது கடினமான செயல். இப்படத்தைப் பார்த்தவர்கள் இதனைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

இப்படத்தில் பல காட்சிகள் உண்மையைக் கூறியது, பல காட்சிகளைக் கற்பனையாக எடுத்திருந்தோம். இருப்பினும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது ” என்று கூறினார்.

Tags: Directed by Sayandan GosalRabindranath Tagore
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

Next Post

கேரள ஆளுநர் மீது தாக்குதல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies