கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!
Jul 23, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!

டிசம்பர் மாதத்தில் புதிதாக 825 பேர் பாதிப்பு!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் 825 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கோவிட் தொற்றறால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென உயரத்தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் 479 பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 825 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் 90% க்கும் அதிகமான பேர் கேராளவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சுவாச அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு H1N1 தொற்று இல்லாத நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது பரிசோதனையில் உறுதிசெய்யப்படுகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான நோயாளிகளில் தொற்று மிகக் கடுமையாக இல்லாததாலும், கோவிட் காரணமாக இறப்பு மிகக் குறைவு என்பதாலும் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர், புதுச்சேரியை தொடர்ந்து தற்போது கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Keralacovid-19coronacovid case increase in kerala
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரின் முதலமைச்சராக பதவியேற்ற விஷ்ணு தியோ சாய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies