இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!
Jun 6, 2025, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் தீவிரம்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவுவடிவமைப்பு பணிளை தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இராமர் கோவிலில் சுமார் 44 கதவுகளை வடிமைக்கும் பணியில் மாமல்லபுரத்தை சேர்ந்த 20 தச்சசர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குமாரசாமி ரமேஷ் தலைமையிலான 20 தச்சர்கள் கடந்த 6 மாதங்களாக அயோத்தியில் தங்கி பணி செய்து வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைபொதுச் செயலாளர் சம்பத் ராய் உட்பட, இரண்டு மூத்த விஎச்பி தலைவர்களை ரமேஷ் டெல்லியில் சந்தித்துள்ளார்.

அப்போது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன கோவில் அசைன்மெண்ட் அவருக்கு வழங்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.  ஒரு ஆண்டு கழித்து இராமர் கோவில் கதவு வடிவமைப்பு பணிக்கான ஆர்டர் அவருக்கு கிடைத்தது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அயோத்தி இராமர் கோவிலில் பணியை தொடங்கியதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை எனவும், அடையாள அட்டைகள் தவிர,  கருவிழி ஸ்கேனர் மூலம் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அவர் கூறினார். இதனால் சில காலதாமதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோடையில் கடும் வெப்பம், குளிர்காலத்தில் வாட்டி வதைக்கும் குளிர் என கடும் சவால்களுக்கு இடையே பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.,
ஜூன் மாதம், ரமேஷின் குழுவினர் டெல்லியில் ஒரு இயந்திர கண்காட்சிக்கு சென்று, 10 லட்சம் மதிப்புள்ள கருவிகளை எடுத்துக்கொண்டு அயோத்திக்குச் சென்றனர்.

மகாராஷ்டிராவின் வன மேம்பாட்டுக் கழகம் வழங்கிய டன் பல்ஹார்ஷா தேக்கு மரங்களைக் கொண்டு, கோயிலின் தலைமை ஸ்தபதி வழங்கிய வடிவமைப்பின் அடிப்படையில் வேசரா பாணியில் கதவுகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினர்.

கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகள், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் பலரின் சன்னதிக்கான கதவுகள் ரமேஷின் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. கருவறையில் யானை, பெண்கள், தாமரைகள், மயில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்ட கதவுகள் இருக்கும். டெல்லி பொற்கொல்லர்கள் தற்போது 44 கதவுகளிலும்  தங்க முலாம் பூசு வருகின்றனர்.

Tags: Ramar Templemamallapuramtamilnadu carpenters44 doors ramar templesculptor-carpentersanctum sanctorumtamilnaduayodhya
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Next Post

அமெரிக்காவில் அதிகரிக்கும் QR குறியீடு மோசடி!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies