இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!
Jul 29, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவுவடிவமைப்பு பணிளை தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இராமர் கோவிலில் சுமார் 44 கதவுகளை வடிமைக்கும் பணியில் மாமல்லபுரத்தை சேர்ந்த 20 தச்சசர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குமாரசாமி ரமேஷ் தலைமையிலான 20 தச்சர்கள் கடந்த 6 மாதங்களாக அயோத்தியில் தங்கி பணி செய்து வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைபொதுச் செயலாளர் சம்பத் ராய் உட்பட, இரண்டு மூத்த விஎச்பி தலைவர்களை ரமேஷ் டெல்லியில் சந்தித்துள்ளார்.

அப்போது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன கோவில் அசைன்மெண்ட் அவருக்கு வழங்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.  ஒரு ஆண்டு கழித்து இராமர் கோவில் கதவு வடிவமைப்பு பணிக்கான ஆர்டர் அவருக்கு கிடைத்தது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அயோத்தி இராமர் கோவிலில் பணியை தொடங்கியதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை எனவும், அடையாள அட்டைகள் தவிர,  கருவிழி ஸ்கேனர் மூலம் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அவர் கூறினார். இதனால் சில காலதாமதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோடையில் கடும் வெப்பம், குளிர்காலத்தில் வாட்டி வதைக்கும் குளிர் என கடும் சவால்களுக்கு இடையே பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.,
ஜூன் மாதம், ரமேஷின் குழுவினர் டெல்லியில் ஒரு இயந்திர கண்காட்சிக்கு சென்று, 10 லட்சம் மதிப்புள்ள கருவிகளை எடுத்துக்கொண்டு அயோத்திக்குச் சென்றனர்.

மகாராஷ்டிராவின் வன மேம்பாட்டுக் கழகம் வழங்கிய டன் பல்ஹார்ஷா தேக்கு மரங்களைக் கொண்டு, கோயிலின் தலைமை ஸ்தபதி வழங்கிய வடிவமைப்பின் அடிப்படையில் வேசரா பாணியில் கதவுகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினர்.

கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகள், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் பலரின் சன்னதிக்கான கதவுகள் ரமேஷின் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. கருவறையில் யானை, பெண்கள், தாமரைகள், மயில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்ட கதவுகள் இருக்கும். டெல்லி பொற்கொல்லர்கள் தற்போது 44 கதவுகளிலும்  தங்க முலாம் பூசு வருகின்றனர்.

Tags: tamilnadu carpenters44 doors ramar templesculptor-carpentersanctum sanctorumtamilnaduayodhyaRamar Templemamallapuram
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Next Post

அமெரிக்காவில் அதிகரிக்கும் QR குறியீடு மோசடி!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies