69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கம்! -ஜிதேந்திர சிங்
Aug 6, 2025, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கம்! -ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Dec 14, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த நான்கு ஆண்டுகளில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பண மோசடி குற்றத்தில் தொடர்புடைய 69 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இவற்றில் 16,637 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 2019 ஜனவரி 1 முதல் இன்று வரை நான்கு பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடிந்தது.

மேலும் மூன்று நபர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டன இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்  ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

Tags: Union Minister Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்!

Next Post

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு: மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies