சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்! - பிரதமர் மோடி அஞ்சலி
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“சிறந்த சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலிகள். அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் தேசத்தின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன.

Tributes to the great Sardar Vallabhbhai Patel on his Punya Tithi. His visionary leadership and unwavering commitment to the nation's unity laid the foundations of modern India. His exemplary work guides us towards building a stronger, more united country. We continue to draw…

— Narendra Modi (@narendramodi) December 15, 2023

அவரது முன்மாதிரியான பணி, வலுவான, ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்ப நம்மை வழிநடத்துகிறது.

அவரது வாழ்வில் இருந்து உத்வேகம் பெற்று, வளமான இந்தியா என்ற அவரது கனவை நனவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modisardar vallabhbhai patel
ShareTweetSendShare
Previous Post

U -19 அரையிறுதி : பாகிஸ்தான் பந்துவீச்சு!

Next Post

மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies