கேரளா ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு!
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு!

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலக்காடு சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பாலக்காட்டை சேர்ந்த சீனிவாசன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த கொலையில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் மற்றும் முஹம்மது யாசர் அராபத், அப்துல் ரஷீத் கே, அயூப் டிஏ, முஹம்மது மஞ்சூர், ஷாகுல் ஹமீது மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மதலி கேபி மற்றும் சஃபீக் பி. ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

அவர்களை பற்றி தகவல் தெரிந்தால், WhatsApp/DM +919497715294 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என என்ஐஏ கூறியுள்ளது.சீனிவாசன் கொலையில் தொடர்புடைய அடையாளம் தெரியாதவர்களின்  சில படங்களையும் என்ஐஏ பகிர்ந்துள்ளது. இது தவிர, NIA குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது.

ஜூலை 4, 2010 அன்று கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த டி.ஜே.ஜோசப் என்ற கல்லூரிப் பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டிய நபருக்கான தகவலையும் அது கோரியுள்ளது.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மற்றும் முக்கிய இந்து சமூகத் தலைவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பான தகவலையும் என்ஐஏ கோரியுள்ளது.

Tags: KeralaNiarss leader srinivasansrinivasan murder caselookout notice
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.87 அடியாக உயர்வு!

Next Post

உலகிலேயே மிகப்பெரிய சூரத் வைர பங்குச்சந்தை: பிரதமர் மோடி நாளை திறக்கிறார்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies