கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்ல்சியும், தமிழக பாஜக  பொறுப்பாளருமான டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது :

பாரதப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய கண்காட்சியான “திருமுறை திருவிழா” விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக திருமண சடங்குகளை நான் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். முதலில், இங்கு இருக்கும் ஆதீனங்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது, தன்னலமற்ற சமூக உணர்வின் மூலம் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் உற்சாகமான தமிழர்களை நான் கண்டேன். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.

சமீப காலங்களில், பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்ய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல, மாறாக தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

பாரதத்தின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்பது தவறான எண்ணம், கெட்ட எண்ணம். ஒரு கெட்ட எண்ணத்தை, தவறான எண்ணத்தை எதிர்ப்பதற்கு நல்ல யோசனையை  முன்வைப்பதே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரிவினைவாதப் போக்குகள் பிரதமரால் திறம்பட தீர்க்கப்படுகின்றன, அவர் நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு தியாகவும்ஒன்றிணைக்கப்படுகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: MeenakshiammanLord SundareshwarChennairaj nath singhminister rajnath singhTHIRUMARI THIRUVIZHA
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதியின் ஆவி செயல்பாட்டில் இருக்கிறதா?

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies