கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Dec 16, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்ல்சியும், தமிழக பாஜக  பொறுப்பாளருமான டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது :

பாரதப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய கண்காட்சியான “திருமுறை திருவிழா” விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக திருமண சடங்குகளை நான் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். முதலில், இங்கு இருக்கும் ஆதீனங்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது, தன்னலமற்ற சமூக உணர்வின் மூலம் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் உற்சாகமான தமிழர்களை நான் கண்டேன். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.

சமீப காலங்களில், பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்ய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல, மாறாக தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

பாரதத்தின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்பது தவறான எண்ணம், கெட்ட எண்ணம். ஒரு கெட்ட எண்ணத்தை, தவறான எண்ணத்தை எதிர்ப்பதற்கு நல்ல யோசனையை  முன்வைப்பதே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரிவினைவாதப் போக்குகள் பிரதமரால் திறம்பட தீர்க்கப்படுகின்றன, அவர் நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு தியாகவும்ஒன்றிணைக்கப்படுகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: Chennairaj nath singhminister rajnath singhTHIRUMARI THIRUVIZHAMeenakshiammanLord Sundareshwar
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதியின் ஆவி செயல்பாட்டில் இருக்கிறதா?

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies