கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்
Apr 29, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்ல்சியும், தமிழக பாஜக  பொறுப்பாளருமான டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது :

பாரதப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய கண்காட்சியான “திருமுறை திருவிழா” விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக திருமண சடங்குகளை நான் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். முதலில், இங்கு இருக்கும் ஆதீனங்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது, தன்னலமற்ற சமூக உணர்வின் மூலம் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் உற்சாகமான தமிழர்களை நான் கண்டேன். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.

சமீப காலங்களில், பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்ய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல, மாறாக தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

பாரதத்தின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்பது தவறான எண்ணம், கெட்ட எண்ணம். ஒரு கெட்ட எண்ணத்தை, தவறான எண்ணத்தை எதிர்ப்பதற்கு நல்ல யோசனையை  முன்வைப்பதே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரிவினைவாதப் போக்குகள் பிரதமரால் திறம்பட தீர்க்கப்படுகின்றன, அவர் நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு தியாகவும்ஒன்றிணைக்கப்படுகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: THIRUMARI THIRUVIZHAMeenakshiammanLord SundareshwarChennairaj nath singhminister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதியின் ஆவி செயல்பாட்டில் இருக்கிறதா?

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies