ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – சிக்கிய மர்ம நபர் !
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – சிக்கிய மர்ம நபர் !

Web Desk by Web Desk
Dec 16, 2023, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மும்பை போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், ரத்தன் டாடாவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும், இல்லாவிட்டால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்படும் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மும்பை போலீசார், ரத்தன் டாடாவிற்கு வழங்கும் பாதுகாப்பை அதிகரித்தனர். இதனையடுத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் உதவியுடன், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரின் தகவலை சேகரித்தனர். இதில், அவர் புனேவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவர் மனைவியிடம் விசாரித்தனர். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் நிதி பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பதும், கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்பதும், அவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

Tags: tataMAHARASHTRAMumbaRatan TataTata SonsCyrus Mistryschizophrenia
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி வெற்றி!

Next Post

காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies