கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!
Oct 26, 2025, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கேரளா முதல்வருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சமீபத்தில் சபரி மலையில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், சபரிமலை கோயிலின் முக்கியத்துவத்தையும், இறைவன் மேற்கொண்ட 40 நாள் ஆன்மீக பயணத்தையும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” சபரிமலைக்கு வரும் ஐயப்ப பதர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரமான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.

தரிசனத்திற்கு நீட்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருது பக்தர்களிடமிருந்தும், பல்வேறு செய்திகள் வாயிலாகவும் என் கவனத்துக்கு வந்தது. சமீபத்தில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இளம்பெண் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அக்கடிதத்தில் வாயிலாக வலியுரித்துள்ளார்.

Tags: Keralakishan reddyIyyappa devotees
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

Next Post

தனது இன்ஸ்டா இரசிகர்களுக்கு அறிவுரை கூறிய பழம்பெரும் நடிகை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies