கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கேரளா முதல்வருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சமீபத்தில் சபரி மலையில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், சபரிமலை கோயிலின் முக்கியத்துவத்தையும், இறைவன் மேற்கொண்ட 40 நாள் ஆன்மீக பயணத்தையும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” சபரிமலைக்கு வரும் ஐயப்ப பதர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரமான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.

தரிசனத்திற்கு நீட்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருது பக்தர்களிடமிருந்தும், பல்வேறு செய்திகள் வாயிலாகவும் என் கவனத்துக்கு வந்தது. சமீபத்தில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இளம்பெண் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அக்கடிதத்தில் வாயிலாக வலியுரித்துள்ளார்.

Tags: Keralakishan reddyIyyappa devotees
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

Next Post

தனது இன்ஸ்டா இரசிகர்களுக்கு அறிவுரை கூறிய பழம்பெரும் நடிகை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies