கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!
Jul 29, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கேரளா முதல்வருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சமீபத்தில் சபரி மலையில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், சபரிமலை கோயிலின் முக்கியத்துவத்தையும், இறைவன் மேற்கொண்ட 40 நாள் ஆன்மீக பயணத்தையும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” சபரிமலைக்கு வரும் ஐயப்ப பதர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரமான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.

தரிசனத்திற்கு நீட்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருது பக்தர்களிடமிருந்தும், பல்வேறு செய்திகள் வாயிலாகவும் என் கவனத்துக்கு வந்தது. சமீபத்தில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இளம்பெண் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அக்கடிதத்தில் வாயிலாக வலியுரித்துள்ளார்.

Tags: Keralakishan reddyIyyappa devotees
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

Next Post

தனது இன்ஸ்டா இரசிகர்களுக்கு அறிவுரை கூறிய பழம்பெரும் நடிகை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies