கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!
Apr 29, 2026, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கேரளா முதல்வருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சமீபத்தில் சபரி மலையில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், சபரிமலை கோயிலின் முக்கியத்துவத்தையும், இறைவன் மேற்கொண்ட 40 நாள் ஆன்மீக பயணத்தையும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” சபரிமலைக்கு வரும் ஐயப்ப பதர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரமான வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டும்.

தரிசனத்திற்கு நீட்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருது பக்தர்களிடமிருந்தும், பல்வேறு செய்திகள் வாயிலாகவும் என் கவனத்துக்கு வந்தது. சமீபத்தில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இளம்பெண் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அக்கடிதத்தில் வாயிலாக வலியுரித்துள்ளார்.

Tags: Keralakishan reddyIyyappa devotees
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

Next Post

தனது இன்ஸ்டா இரசிகர்களுக்கு அறிவுரை கூறிய பழம்பெரும் நடிகை!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies