அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!
Jun 6, 2025, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

இராமர் கோபில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், பாரதத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால், பிரதமர் மோடியை, பாரதத்தில் உள்ள பல கோடி இந்து மக்களும்,  உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களும் மனதார வாழ்த்தும், பாராட்டும், ஆசியும் தெரிவித்து வருகின்றனர்.

உலக இந்து மக்களின் ஒரே கோரிக்கை அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் திறக்கப்பட உள்ளது.

ஆனந்த மகா உற்சவத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து பகவானை வழிபட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், பக்தர்கள் நலன் கருதி, அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ, பூனே, ஜம்மு – காஷ்மீர், மும்பை, சென்னை, பெங்களூர், ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், அதற்கு ஏற்ப இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன், அயோத்தியில் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்கு அயோத்தி இரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 50,000 பேர் வந்து செல்லும் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இரயில் மூலம் அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதனால், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags: thousand railtrain serviceayodhyaRamar Templeindian railways
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!

Next Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies