அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!
Jul 24, 2025, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

இராமர் கோபில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், பாரதத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால், பிரதமர் மோடியை, பாரதத்தில் உள்ள பல கோடி இந்து மக்களும்,  உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களும் மனதார வாழ்த்தும், பாராட்டும், ஆசியும் தெரிவித்து வருகின்றனர்.

உலக இந்து மக்களின் ஒரே கோரிக்கை அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் திறக்கப்பட உள்ளது.

ஆனந்த மகா உற்சவத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து பகவானை வழிபட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், பக்தர்கள் நலன் கருதி, அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ, பூனே, ஜம்மு – காஷ்மீர், மும்பை, சென்னை, பெங்களூர், ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், அதற்கு ஏற்ப இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன், அயோத்தியில் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்கு அயோத்தி இரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 50,000 பேர் வந்து செல்லும் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இரயில் மூலம் அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதனால், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags: ayodhyaRamar Templeindian railwaysthousand railtrain service
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!

Next Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies