சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!
Jun 4, 2025, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) உதவி காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சி.ஆர்.பி.எஃப். 165-வது பட்டாலியனின் குழுவின், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெத்ரே முகாமிலிருந்து உர்சங்கல் கிராமத்தை நோக்கி, பட்டாலியன் குழுவினர் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்கள், சி.ஆர்.பி.எஃப். பட்டாலியன் குழுவினர் மீது திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், சுதாகர் ரெட்டி என்கிற உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். மேலும், ராமு என்கிற காவலர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, சி.ஆர்.பி.எஃப். பட்டாலியன் குழுவினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 4 நக்சல்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மற்ற நக்சல்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

சி.ஆர்.பி.எஃப். 165 பட்டாலியன் மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மாநிலத்தில் நக்சல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான சுக்மாவில் உள்ள பெத்ரேயில் செயல்பாட்டு மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: attackChhattisgarhNaxalsS.I. killed
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!

Next Post

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கொட்டி தீர்க்கும் மழை!

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies