கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!
Sep 6, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் தான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் காவல்துறையினர் கைது செய்யலாம் என கருதி, வெள்ளை சாயம் பூசி போராட்டம் நடத்தினார்.

கேரளாவில் முதல்வரும், பிற அமைச்சர்களும் மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் பெரும் நவ கேரள சதாஸ் நிகழ்ச்சி நடை பெற்று வரும் நிலையில் கேரளாவில் ஒரு சில இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் செல்லும் போது அவருக்கு எதிராக சில கட்சி அமைப்புகள் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குழுவினர் தற்போது கொல்லம் மாவட்டத்தில் வர இருந்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட போராட்டத்துடன் இளைஞர் ஒருவர் களமிறங்கினார். இந்த சம்பவம் கொல்லம் மாவட்டம் தளவூரில் நடந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக தளவூர் பஞ்சாயத்து உறுப்பினரும் பாஜக பிரமுகருமான
ரஞ்சித் உடல் முழுவதும் வெள்ளை பெயின்ட் பூசி சம்பவ இடத்துக்கு சாலைக்கு வந்தார்.

கறுப்பு நிறத்தில் இருப்பதால், முதல்வர் செல்லும் போது காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்நிலையில் உடல் முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளதாகவும் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

Tags: protestkerala cm
ShareTweetSendShare
Previous Post

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!

Next Post

ஞானவாபி விவகாரம் : மசூதி கமிட்டியின் 5 வழக்குகள் தள்ளுபடி!

Related News

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies