கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!
Jul 23, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் தான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் காவல்துறையினர் கைது செய்யலாம் என கருதி, வெள்ளை சாயம் பூசி போராட்டம் நடத்தினார்.

கேரளாவில் முதல்வரும், பிற அமைச்சர்களும் மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் பெரும் நவ கேரள சதாஸ் நிகழ்ச்சி நடை பெற்று வரும் நிலையில் கேரளாவில் ஒரு சில இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் செல்லும் போது அவருக்கு எதிராக சில கட்சி அமைப்புகள் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குழுவினர் தற்போது கொல்லம் மாவட்டத்தில் வர இருந்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட போராட்டத்துடன் இளைஞர் ஒருவர் களமிறங்கினார். இந்த சம்பவம் கொல்லம் மாவட்டம் தளவூரில் நடந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக தளவூர் பஞ்சாயத்து உறுப்பினரும் பாஜக பிரமுகருமான
ரஞ்சித் உடல் முழுவதும் வெள்ளை பெயின்ட் பூசி சம்பவ இடத்துக்கு சாலைக்கு வந்தார்.

கறுப்பு நிறத்தில் இருப்பதால், முதல்வர் செல்லும் போது காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்நிலையில் உடல் முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளதாகவும் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

Tags: protestkerala cm
ShareTweetSendShare
Previous Post

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!

Next Post

ஞானவாபி விவகாரம் : மசூதி கமிட்டியின் 5 வழக்குகள் தள்ளுபடி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies