எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 03:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்கட்சிக் கூட்டணியின் நோக்கம் நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் மற்றும் எதிர்கட்சிகளின் அமளி குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து விவரித்தார்.

அப்போது, “ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். விதிமீறலைப் போன்றே ஆபத்தான இச்செயலுக்கு சில கட்சிகள் ஆதரவளிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் எதிர்கட்சிகள் திணறுகின்றன. இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.

எதிர்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளால், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது எம்.பி.க்களை எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும். அதேசமயம், பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான். ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறினார்” என்று கூறினார்.

Tags: PM ModibjpParliamentary party meeting
Share
Tweet
SendShare
Previous Post

அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்!

Next Post

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies