டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்ட மசோதா நிறைவேற்றம்!
Jul 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்ட மசோதா நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள குடிசைவாசிகள், கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளன் பாதுகாப்பை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க, தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது திருத்தம் மசோதா 2023 நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அப்போது, டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களை மனிதாபிமானமற்ற உத்தரவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி மக்களவையில் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி 2006-ம் ஆண்டு நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக சீல் வைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால், இது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே, அப்போதைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், ஒரு வருட காலத்திற்கு சில வகையான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைப் பாதுகாக்க டெல்லி சட்டங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 2006-ஐ இயற்றியது.

இதன் பிறகு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் 2011 வரை பாதுகாப்புகள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தன. 2011-ம் ஆண்டில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது 2014 டிசம்பர் 31-ம் தேி வரை 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

இந்த சூழலில், தற்போது திருத்தம் 2023 மேலும் 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்புகளை நீட்டிக்கிறது. 2014 ஜூன் 1 வரையிலான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் இதில் அடங்கும்.

Tags: ParliamentdelhiBillPassed
ShareTweetSendShare
Previous Post

தத்தளிக்கும் தென்மாவட்டங்கள், தடுமாறும் திமுக அரசு! – அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.43 அடியாக அதிகரிப்பு!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies