குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!
Mar 15, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவரம்பன்கரை பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொது போக்குவரத்து நேற்று இரவு வரை நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்று வருகின்றன.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி பரிதவித்து வந்தனர். இதோடு மட்டுமல்லாமல் பிரதான சாலைகளும் தண்ணீரில் மூழ்கி பொது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதன் ஒரு பகுதியாக குமரி – கேரளா கடற்கரை மார்க்கமாக இணைக்கும் மேற்கு கடற்கரை சாலையில் நடவரம்பன்கரை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் ஆற்றின் கரைபுரண்டு ஓடிய தண்ணீரின் அளவு குறையத் துவங்கியது. இதனை தொடர்ந்து இந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு சற்று குறைத்துள்ளது.

இதனையடுத்து இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்று வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

ஆற்றின் நீர்மட்டம் முழுமையாக குறைந்தால் மட்டுமே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குறையும் அதுவரை வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி தான் செல்ல வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags: kanyakumariflood
ShareTweetSendShare
Previous Post

அரியானாவில் லேசான நிலநடுக்கம்!

Next Post

சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies