கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!
Jul 5, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வாரம் கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயன் கப்பலில் இருந்து ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. ருயன் என்ற சரக்கு கப்பல், 18 பணியாளர்களுடன் ஆப்பிரிக்க நாடான சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலில் ஆறு கடற்கொள்ளையர்கள் ஏறி உள்ளனர். கப்பலில் இருந்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உடனடியாக, இது குறித்து கப்பலின் கேப்டன், அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 18 பணியாளர்களில் ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது. துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலுக்கு மேலே கடற்படையின் விமானம் பறந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலிய கடற்கரையை நோக்கி செல்வதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags: Hijacked cargo ship: one rescue!
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Next Post

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் 1,300 இரயில் நிலையங்கள் மேம்பாடு!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies