கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!
Aug 13, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த வாரம் கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயன் கப்பலில் இருந்து ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. ருயன் என்ற சரக்கு கப்பல், 18 பணியாளர்களுடன் ஆப்பிரிக்க நாடான சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலில் ஆறு கடற்கொள்ளையர்கள் ஏறி உள்ளனர். கப்பலில் இருந்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உடனடியாக, இது குறித்து கப்பலின் கேப்டன், அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 18 பணியாளர்களில் ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது. துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலுக்கு மேலே கடற்படையின் விமானம் பறந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலிய கடற்கரையை நோக்கி செல்வதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags: Hijacked cargo ship: one rescue!
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Next Post

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் 1,300 இரயில் நிலையங்கள் மேம்பாடு!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies