நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையிடம்  வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகை குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 9 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பழைய மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரிடம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்ப பணி தொடர்பாக நாடாறுமன்ற வளாகத்தில் சர்வே நடத்த மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இனி நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழையும் அனைவரும் விமான நிலையங்களை போல கையடக்க டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுவார்கள். அவர்களின் உடைமைகள் எக்ஸ்ரே இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்படும். பின்னர் தான் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

 

Tags: security to Parliament complexCentral Industrial Security Forcehome ministryparliment securityCISF
ShareTweetSendShare
Previous Post

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

Next Post

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசை இஸ்ரோ பெற்றுள்ளது!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies