நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!
May 6, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையிடம்  வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகை குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 9 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பழைய மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரிடம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்ப பணி தொடர்பாக நாடாறுமன்ற வளாகத்தில் சர்வே நடத்த மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இனி நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழையும் அனைவரும் விமான நிலையங்களை போல கையடக்க டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுவார்கள். அவர்களின் உடைமைகள் எக்ஸ்ரே இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்படும். பின்னர் தான் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

 

Tags: home ministryparliment securityCISFsecurity to Parliament complexCentral Industrial Security Force
ShareTweetSendShare
Previous Post

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

Next Post

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசை இஸ்ரோ பெற்றுள்ளது!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies