சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!
Oct 4, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு வாரத்திற்கு பிறகு சபரிமலையில் மீண்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதை அடுத்து அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், 18 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காடுகளிலும், வழிகளிலும் பக்தர்கள் தடுக்கப்பட்டதால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

இந்த சம்பவம் கேரளா அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் உட்பட பல மாநில அரசுகளும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சபரிமலையில் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு, எல்லாம் சரி செய்து விட்டதாக கூறி சென்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பம்பையில் சில மணி நேரமும், அதைத்தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வரை பல மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தலுக்கு செல்கின்றனர்.

Tags: sabarimalai temple
ShareTweetSendShare
Previous Post

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!

Next Post

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு!

Related News

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies