சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!
Jun 21, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு வாரத்திற்கு பிறகு சபரிமலையில் மீண்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதை அடுத்து அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், 18 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காடுகளிலும், வழிகளிலும் பக்தர்கள் தடுக்கப்பட்டதால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

இந்த சம்பவம் கேரளா அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் உட்பட பல மாநில அரசுகளும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சபரிமலையில் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு, எல்லாம் சரி செய்து விட்டதாக கூறி சென்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பம்பையில் சில மணி நேரமும், அதைத்தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வரை பல மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தலுக்கு செல்கின்றனர்.

Tags: sabarimalai temple
ShareTweetSendShare
Previous Post

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!

Next Post

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies