சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!
Sep 20, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு வாரத்திற்கு பிறகு சபரிமலையில் மீண்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதை அடுத்து அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், 18 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காடுகளிலும், வழிகளிலும் பக்தர்கள் தடுக்கப்பட்டதால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

இந்த சம்பவம் கேரளா அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் உட்பட பல மாநில அரசுகளும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சபரிமலையில் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு, எல்லாம் சரி செய்து விட்டதாக கூறி சென்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பம்பையில் சில மணி நேரமும், அதைத்தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வரை பல மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தலுக்கு செல்கின்றனர்.

Tags: sabarimalai temple
Share
Tweet
SendShare
Previous Post

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!

Next Post

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு!

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies