இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
Sep 9, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட மலை இரயில் சேவை, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, கடந்த மாதம் முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, உதகை மலை இரயில் சேவை கடந்த ஒரு மாதத்தில் பல முறை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இல்குரோவ் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மலை இரயில் தண்டவாளப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 20-ஆம் தேதி முதல் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதை சரிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மலை இரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலை இரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயணத்தின்போது, நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தனர்

Tags: ooty train
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கேலோ இந்தியா லோகோ வெளியிடப்பட்டது!

Next Post

மாணவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சித்தராமையா!

Related News

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies