இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
Oct 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட மலை இரயில் சேவை, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, கடந்த மாதம் முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, உதகை மலை இரயில் சேவை கடந்த ஒரு மாதத்தில் பல முறை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இல்குரோவ் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மலை இரயில் தண்டவாளப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 20-ஆம் தேதி முதல் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதை சரிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மலை இரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலை இரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயணத்தின்போது, நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தனர்

Tags: ooty train
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கேலோ இந்தியா லோகோ வெளியிடப்பட்டது!

Next Post

மாணவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சித்தராமையா!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies