காசாவில் உயிரிழந்த 136 ஐ.நா. ஊழியர்கள் : குட்டெரஸ் வேதனை!
Jul 26, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் உயிரிழந்த 136 ஐ.நா. ஊழியர்கள் : குட்டெரஸ் வேதனை!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன.  ஆனால் வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை ரத்து செய்த அமெரிக்கா போா் நிறுத்தத்தை வலியுறுத்தக்கூடாது என்று கூறி வருகிறது. இதனிடையே காசாவில் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.அமைப்பின் பல ஊழியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்,  உலக வரலாற்றில், அதிக ஐ.நா ஊழியர்களின் உயிரிழந்ததை யாரும் இதுவரை  பார்த்ததில்லை என்று குடெரெஸ் கூறினார். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக தங்கள் உயிரை தியாகம் செய்த ஐ.நா.  பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குடெரெஸ் தெரிவித்தார்.

Tags: UN Chief guterresgazaUnited Nations Secretary GeneralAntonio GuterrresIsrael HamasIsrael
ShareTweetSendShare
Previous Post

ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள்!- பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies