கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! -
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! –

- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்  “நீர் வடிநிலப்பகுதி திட்டங்களில் பசுமைப் பொருளாதாரத்திற்கான கற்றாழை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

இதில் உரையாற்றிய கிரிராஜ் சிங்,

கள்ளிச்செடி வளர்ப்பு மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழல் அமைப்பை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அனைத்து பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகளை எளிதாக்குவதன் மூலம் கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்காக வல்லுநர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைக்க இந்தப் பயிலரங்கு உதவியது.

பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு திட்டம் பல்வேறு வகையான பொருத்தமான சாகுபடியை தேர்ந்தெடுப்பதை  அனுமதிக்கிறது, இது மானாவாரி / தரிசு  நிலங்களை மீட்டெடுக்க உதவுகிறது.

கற்றாழை கடினமான தாவர இனமாகும்,  அதன் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கு மிகக் குறைந்த மழை மட்டுமே தேவைப்படுகிறது.

இதன்படி, எரிபொருள், உரம், தீவனம், தோல், உணவு போன்றவற்றின் பயன்களை உணர்ந்து, நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும், மானாவாரி மற்றும் தரம் குறைந்த நிலங்களில் கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதார பயன்பாடுகளை பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு 2.0 இன் கீழ் ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு குறித்து ஐ.சி.ஏ.ஆர், ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Tags: Union Minister Giriraj Singh
ShareTweetSendShare
Previous Post

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இப்போது அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர்!

Next Post

உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies