உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 27, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிக அழகான விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு சிறந்த பரிசு கிடைத்திருப்பதற்கு, பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

யுனெஸ்கோவின் பிரிக்ஸ் வெர்சாய்ஸ் நிறுவனம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை உலகின் மிக அழகான விமான நிலைய முனையங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு பாராட்டுக்குரிய சாதனை! பெங்களூரு மக்களுக்கு வாழ்த்துகள். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2, துடிப்பான நகரமான பெங்களூருக்கான நுழைவாயில் மட்டுமல்ல, கட்டிடக்கலை திறமையின் வெளிப்பாடாகவும் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் கலை அழகுடன் இணைப்பதில் நாட்டின் வளர்ந்து வரும் திறமையை இந்த சாதனை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின், இரண்டாவது முனையத்தை, கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Tags: PM ModiBengaluru airportKempegowda International AirportTerminal 2pm congrats
ShareTweetSendShare
Previous Post

கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! –

Next Post

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Related News

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

சேலத்தில் வரத்து குறைந்ததால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு!

டெல்லி : முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர் கைது!

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல் – பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies