வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Oct 26, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அதீத கனமழை பெய்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அருவி போல் கொட்டிய கனமழையால், வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் கடும் சேதம் அடைந்தது. மக்கள் சொல்லென்னாத்துயரம் அடைந்தனர்.

வெள்ள பாதிப்பை உணர்ந்த சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் படகுகளை உடனே ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுக் கொண்டு வந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, தூய குடிநீர் உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசியப் பொருட்கள் கடந்த பல நாட்களாக இரவு – பகலாக வழங்கி வருகின்றனர். அடுத்த கட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தேவைகளை உடனுக்கு உடன் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக, மழை வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு உணவு கொண்டு சேர்த்தல், குடிநீர் வாகனம் மூலம் தூய குடிநீர் வழங்குதல், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரித்து, அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கிடைக்கும்படி செய்தல், மேலும், ஆம்புன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட்டனர்.

பொதுவாக நமக்கு துயரம் வரும்போது, கடவுள் யாராவது ஒருவர் ரூபத்தில் வந்து உதவி செய்வார் என்று கிராமங்களில் இன்றும் சொல்வது உண்டு. அதுபோலவே, மக்கள் துயரத்தில் பங்கு கொண்ட சேவா பாரதி தென்தமிழ்நாடு, மக்கள் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்தெறிந்தனர்.

உங்களுக்கு நன்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பொது மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கரங்களைப் பிடித்து, தங்களது கண்களில் ஒற்றிக் கொண்டு, அன்பை வெளிப்படுத்தினர்.

Tags: rss seva bharathi tamilnadu
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

நகைச்சுவை நடிகர் ‘போண்டா மணி’ காலமானார்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies