வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அதீத கனமழை பெய்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அருவி போல் கொட்டிய கனமழையால், வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் கடும் சேதம் அடைந்தது. மக்கள் சொல்லென்னாத்துயரம் அடைந்தனர்.

வெள்ள பாதிப்பை உணர்ந்த சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் படகுகளை உடனே ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுக் கொண்டு வந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, தூய குடிநீர் உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசியப் பொருட்கள் கடந்த பல நாட்களாக இரவு – பகலாக வழங்கி வருகின்றனர். அடுத்த கட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தேவைகளை உடனுக்கு உடன் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக, மழை வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு உணவு கொண்டு சேர்த்தல், குடிநீர் வாகனம் மூலம் தூய குடிநீர் வழங்குதல், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரித்து, அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கிடைக்கும்படி செய்தல், மேலும், ஆம்புன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட்டனர்.

பொதுவாக நமக்கு துயரம் வரும்போது, கடவுள் யாராவது ஒருவர் ரூபத்தில் வந்து உதவி செய்வார் என்று கிராமங்களில் இன்றும் சொல்வது உண்டு. அதுபோலவே, மக்கள் துயரத்தில் பங்கு கொண்ட சேவா பாரதி தென்தமிழ்நாடு, மக்கள் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்தெறிந்தனர்.

உங்களுக்கு நன்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பொது மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கரங்களைப் பிடித்து, தங்களது கண்களில் ஒற்றிக் கொண்டு, அன்பை வெளிப்படுத்தினர்.

Tags: rss seva bharathi tamilnadu
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

நகைச்சுவை நடிகர் ‘போண்டா மணி’ காலமானார்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies