வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Aug 21, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தில் மிதந்த தென்தமிழ்நாடு! – கரம் கொடுத்த சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அதீத கனமழை பெய்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அருவி போல் கொட்டிய கனமழையால், வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் கடும் சேதம் அடைந்தது. மக்கள் சொல்லென்னாத்துயரம் அடைந்தனர்.

வெள்ள பாதிப்பை உணர்ந்த சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் படகுகளை உடனே ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுக் கொண்டு வந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, தூய குடிநீர் உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசியப் பொருட்கள் கடந்த பல நாட்களாக இரவு – பகலாக வழங்கி வருகின்றனர். அடுத்த கட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தேவைகளை உடனுக்கு உடன் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக, மழை வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு உணவு கொண்டு சேர்த்தல், குடிநீர் வாகனம் மூலம் தூய குடிநீர் வழங்குதல், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரித்து, அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கிடைக்கும்படி செய்தல், மேலும், ஆம்புன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட்டனர்.

பொதுவாக நமக்கு துயரம் வரும்போது, கடவுள் யாராவது ஒருவர் ரூபத்தில் வந்து உதவி செய்வார் என்று கிராமங்களில் இன்றும் சொல்வது உண்டு. அதுபோலவே, மக்கள் துயரத்தில் பங்கு கொண்ட சேவா பாரதி தென்தமிழ்நாடு, மக்கள் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்தெறிந்தனர்.

உங்களுக்கு நன்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பொது மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கரங்களைப் பிடித்து, தங்களது கண்களில் ஒற்றிக் கொண்டு, அன்பை வெளிப்படுத்தினர்.

Tags: rss seva bharathi tamilnadu
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

நகைச்சுவை நடிகர் ‘போண்டா மணி’ காலமானார்!

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies