கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் - 30-ம் தேதி தொடக்கம்!
May 20, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஜி.பி.எஸ் டிராக்கர், கேமரா, செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள் மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

வந்தே பாரத் இரயில், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால், பயண நேரம் குறையும் இதனால், வந்தே பாரத் இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை காரமடை தனியார் திருமண மண்டபத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது, கோவை – பொள்ளாச்சி முன்பதிவு இல்லாத இரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அம்ரி பாரத் திட்டத்தில், கோவை இரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது என்றவர், கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி துவங்க உள்ளது என்றார்.

இதனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: vandhebharathexpresskovai
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Next Post

இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies