கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! - தமிழக ஆளுநர் புகழாரம்!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! – தமிழக ஆளுநர் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் இடம் காசி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம்.

தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து #தமிழ்நாடு மற்றும் #காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம். பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின்… pic.twitter.com/la3TPCzQAb

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023

பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின் வலிமைமிக்க முக்கிய பலமான நமது மக்களின் கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் தொலைநோக்குப்பார்வை மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தை கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.- ஆளுநர் ரவி என பதிவிட்டுள்ளார்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

பிரான்சில் சிறைபிடிக்கப்பட்ட விமானம்: 303 இந்தியர்களுடன் விமானம் புறப்பட அனுமதி!

Next Post

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies