கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! - தமிழக ஆளுநர் புகழாரம்!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! – தமிழக ஆளுநர் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் இடம் காசி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம்.

தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து #தமிழ்நாடு மற்றும் #காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம். பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின்… pic.twitter.com/la3TPCzQAb

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023

பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின் வலிமைமிக்க முக்கிய பலமான நமது மக்களின் கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் தொலைநோக்குப்பார்வை மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தை கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.- ஆளுநர் ரவி என பதிவிட்டுள்ளார்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

பிரான்சில் சிறைபிடிக்கப்பட்ட விமானம்: 303 இந்தியர்களுடன் விமானம் புறப்பட அனுமதி!

Next Post

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies