சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!
Jul 26, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர்  17ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருவழி பாதையில் அதிக அளவில்  பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர்.எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை, வலியான வட்டம் வழியாக பம்பை வரும் பக்தர்கள் பின்னர் சன்னிதானத்தை அடைவார்கள்.

மகரவிளக்கு காலத்தில் இந்த வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருவழிப்பாதையில் பத்கதர்கள் செல்லும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அழுதையிலிருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு மதியம் 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:30 வரை பக்தர்கள் செல்லலாம். இதற்கு முன்னர் இது 3:00 மணியாக இருந்தது. பெருவழிப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய்துள்ளது.

Tags: periyavalzhi pathaiAyyappan templetime increase in periiyvalzhi pathaiErumeliDevoteessabarimala
ShareTweetSendShare
Previous Post

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Next Post

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies