சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!
Nov 5, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர்  17ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருவழி பாதையில் அதிக அளவில்  பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர்.எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை, வலியான வட்டம் வழியாக பம்பை வரும் பக்தர்கள் பின்னர் சன்னிதானத்தை அடைவார்கள்.

மகரவிளக்கு காலத்தில் இந்த வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருவழிப்பாதையில் பத்கதர்கள் செல்லும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அழுதையிலிருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு மதியம் 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:30 வரை பக்தர்கள் செல்லலாம். இதற்கு முன்னர் இது 3:00 மணியாக இருந்தது. பெருவழிப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய்துள்ளது.

Tags: periyavalzhi pathaiAyyappan templetime increase in periiyvalzhi pathaiErumeliDevoteessabarimala
ShareTweetSendShare
Previous Post

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Next Post

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Related News

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies