பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!

அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய ஹபீஸ் சயீத்! 

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகவும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் முகமது சயீத்தின் அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் (பிஎம்எம்எல்) அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் லாகூர் நாடாளுமன்ற தொகுதியில் (NA-127) போட்டியிடுகிறார். பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் கட்சியின் மத்தியத் தலைவர் காலித் மசூத், சிந்து (NA-130) தொகுதியில் பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இதனிடையே தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது. லாகூரில் உள்ள 14 தேசிய சட்டமன்றம் மற்றும் 30 மாகாண தொகுதிகளுக்கு 600 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வரும் நாட்களில் வெளியிடும் என்பதால், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2019ஆம் ஆண்டு ஜூலை 17, முதல் சிறையில்  இருக்கும் முஹம்மது ஹபீஸ் சயீத், ஏப்ரல் 2022 இல் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் “பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததற்காக” 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட போதிலும், சயீத் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanMumbai terror attack mastermindHafiz SaeedPakistan Markazi Muslim LeagueTalha Saeedpakistan poll
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம்: 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies