அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள, தென் சீனக்கடல் பகுதி, சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் தமக்கே உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் பகுதி வழியாக நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக கூறப்படுவதாலும், இதற்கு பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

சமீப காலமாக தென் சீனக் கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து எச்சரித்துள்ளார். சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், பிலிப்பைன்ஸ் தனது பாதுகாப்பிற்காக எந்த வெளி நாட்டையும் நம்பக்கூடாது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, எஃப்-16 போர் விமானங்கள் குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் ரோமுவால்டெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நமது நாடு வான்வெளி பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து எஃப்-16 போர் விமானம் வாங்குவது குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வருகிறோம். வான் மற்றும் தரைத் தாக்குதல் ஆகிய இரண்டையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட எஃப்-16 போர் விமானம் நமக்கு தேவை என்று கூறினார்.

Tags: f16The Philippines buys fighter jets from the United States: increasing war tension!
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் அணிகளுக்கு உரிமையாளர்களான நடிகர்கள்!

Next Post

அணுசக்தி மூலம் இயங்கும் கப்பலில் தீ விபத்து! – ரஷ்யாவில் பதற்றம்

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies