நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!
Jul 4, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகையும், விளையாட்டுத் துறை அமைச்சருமான ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் “ஆடுதம் ஆந்திரா” திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜா உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்தான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. அதாவது, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, அருகில் இருந்த அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை கிரிக்கெட் விளையாடும்படி கூறினார்.

ஆனால், நடிகை ரோஜாவோ, ​​தனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்று கூறினார். உடனே, ரோஜாவை அழைத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தார். மேலும், ரோஜாவிடம் கிரிக்கெட் பேட்டை கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

எனினும், கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது என்று தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது, கிரீஸில் எப்படி நிற்பது என்று நடிகை ரோஜாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.

இதன் பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி சொல்லிக் கொடுத்தபடியே, ரோஜா பேட்டை பிடித்து பந்தை அடித்தார். முதலில் பேட்டை எப்படிப் பிடிப்பது என்றுகூட தெரியாமல் இருந்த ரோஜா, இப்படி பந்தை விளாசியதை பார்த்ததும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், அருகிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கைதட்டி ரோஜாவை பாராட்டினர்.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: CM Jegan mohan reddyActress RojaCricketAndra
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: பிரதமர் மோடி!

Next Post

காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies