கேஸ் சிலிண்டர் பெற இனி இது கட்டாயம்! – முழு விவரம்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேஸ் சிலிண்டர் பெற இனி இது கட்டாயம்! – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அத்துடன், மற்ற கேஸ் இணைப்புகளுக்கும் மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் கேஸ் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் கைரேகையை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கேஸ் ஏஜென்சிகளில் மக்கள் வரிசையில் நின்று ஆதார் எண், கைரேகையை பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், ஒருவரே பல்வேறு கேஸ் நிறுவனங்களில் பல இணைப்புகள் வைத்திருப்பதாகவும், இதனால், பலர் முறைகேடாக மானியம் பெறுவதாகவும், இதனை தடுக்கும் வகையிலே இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும், ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது தெரியவரும். அவ்வாறு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: gas cylinder
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் இருதரப்பினர் இடையே மோதல் – 140 பேர் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சீன ஆயுதங்கள்: இராணுவம் பகீர் தகவல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies