வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி : குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸ்சாக பதிவு!
Oct 26, 2025, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி : குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸ்சாக பதிவு!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட இந்திய மாநிலங்களில் தற்போது மிக கடுமையான பனி பொழிவு நிலவி வருகிறது. டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள், அடர்த்தியான மூடுபனி பிரச்னையால் மக்கள் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

தேசியத் தலைநகர் டெல்லியில் அடர்த்தியான பனி மூட்டம் நிலவுவதால் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இன்று 134 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, டெல்லி விமானநிலைய தகவல் பலகையில், டெல்லி விமானநிலைய பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுவதால் கிட்டத்தட்ட 134 விமான சேவைகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடு) வருகை, புறப்பாடு தாமதப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மூடுபனியால் காணும் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் ரயில்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகரில் குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸுக்கு குறைந்ததால் அங்கு குளிர் அலை தொடர்ந்து நீடித்து வருகிறது .

அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி, தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேச பகுதிகளில் அடர்த்தி முதல் மிகவும் அடர்த்தி (0 – 25 மீட்டர்) பனி மூட்டம் நிலவியது.

டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் காட்சித் தெரியும் நிலை 50 மீட்டராகவும், பாலம் பகுதியில் 25 மீட்டராகவும் இருந்தது. இதனிடையே குளிர் அலை காரணமாக நகரில் வீடில்லாதவர்கள் மீண்டும் இரவு தங்குமிடங்களை நாடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பகுதிகளில் குறைவான வெப்பநிலையே இருப்பதால் அங்கு தொடர்ந்து குளிர் அலை நிலவுகிறது.

இதனிடையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் அதிகாலையில் டெல்லியில் அடர்த்தி முதல் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்லியில் காலையில் அடர்த்தி முதல் மிக அடர்த்தியான பனி மூட்டம் நிலவும் எனவும், வெள்ளிக்கிழமை பனிமூட்டம் உருவாவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags: delhiDense fog in North India
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

ஹபீஸ் சயீதை ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies