கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு!
Jul 25, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் வயதான பெண்ணின் வீட்டு ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிபி  (Central Crime Branch) போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ், போலி கடன் வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை சிசிபி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் ஒரு பெண்ணின் சொத்துக்களை விற்க உதவுவதாக உறுதியளித்து ஒரு வீட்டின் உரிமைக்கான ஆவணங்களைப் பெற்று, அவருக்குத் தெரியாமல் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி 3.85 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கடனைப் பெற்றதாக Tv9 கன்னடம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அபிலாஷிடம் 2வது முறையாக சிசிபி விசாரணை நடத்த உள்ளது

கடன் தொகையில் இருந்து ரூ.1 கோடி அபிலாஷ் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக சிசிபி அதிகாரிகள் முன்பு ஆஜரான அபிலாஷ், விசாரணையின் போது அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிசிபி போலீசார் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஜே.பி.நகரில் வசிக்கும் அம்புஜாக்ஷியை அணுகி, வீட்டை விற்க உதவுவதாக உறுதியளித்து அவரது வீட்டு ஆவண நகல்களை பெற்றதாக கூறப்படுகிறது.

தனது வீட்டு ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வாங்கப்பட்டதை அறிந்த அந்த பெண், சந்தேக நபர்கள் மீது புட்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடன் தொகை, அபிலாஷ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள மிதுன் உள்ளிட்ட அபிலாஷின் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேகபடும் நபர்கள் கடன் மூலம் பெற்ற தொகையை செலவழித்ததாகவும், நிறுவனத்தின் கணக்கில் ரூ.60 லட்சம் மட்டுமே மீதம் இருப்பதாகவும் கன்னட தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Tags: policekarnataka
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் 29 சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Next Post

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies