"அயோத்தி தாம்" இரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அயோத்தி தாம்” இரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

மேலும், எதிர்காலத்தில் அயோத்தி இராமர் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அயோத்தி நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதல்கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாணட் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

அதேபோல, அயோத்தி இரயில் நிலையம் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த இரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை திறந்து வைப்பதற்காகவும், புதிதாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு அயோத்திக்குச் சென்றார்.

அயோத்தி விமான நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடியை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து அயோத்தி தாம் இரயில் நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். வழியில் சுமார் 15 கி.மீ. தூரத்துக்கும் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பிறகு, அயோத்தி தாம் இரயில் நிலையத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும், இரயில் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், அம்ரித் பாரத் இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags: PM ModiInaguratesAyodyaRailway Station
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா பந்துவீச்சு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies