94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) 94.70% சதவீத வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொண்டதோடு, சுமார் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டில் 94.70 சதவீத தண்டனை விகிதத்தை பதிவு செய்திருக்கிறது. மேலும், சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது.

2022-ம் ஆண்டு 490 குற்றவாளிகளுடன் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், 2023-ம் ஆண்டு 625 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 28 சதவீதம் அதிகமாகும்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான வழக்குகளில் 65 பேர், ஜிஹாதி தீவிரவாத வழக்குகளில் 114 பேர், மனிதக் கடத்தல் வழக்குகளில் 45 பேர், தீவிரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மற்றும் இடதுசாரி தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 76 பேர் அடங்குவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, என்.ஐ.ஏ. 2 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. 55 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. மேலும், 253 சோதனைகளை நடத்தி, 27 பேரைக் கைது செய்தது. தவிர, 18 சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: NiaYear 202394.70% conviction rate56 crore assets
ShareTweetSendShare
Previous Post

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Next Post

ஆங்கில புத்தாண்டு : கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies