94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) 94.70% சதவீத வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொண்டதோடு, சுமார் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டில் 94.70 சதவீத தண்டனை விகிதத்தை பதிவு செய்திருக்கிறது. மேலும், சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது.

2022-ம் ஆண்டு 490 குற்றவாளிகளுடன் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், 2023-ம் ஆண்டு 625 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 28 சதவீதம் அதிகமாகும்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான வழக்குகளில் 65 பேர், ஜிஹாதி தீவிரவாத வழக்குகளில் 114 பேர், மனிதக் கடத்தல் வழக்குகளில் 45 பேர், தீவிரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மற்றும் இடதுசாரி தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 76 பேர் அடங்குவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, என்.ஐ.ஏ. 2 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. 55 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. மேலும், 253 சோதனைகளை நடத்தி, 27 பேரைக் கைது செய்தது. தவிர, 18 சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Year 202394.70% conviction rate56 crore assetsNia
ShareTweetSendShare
Previous Post

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Next Post

ஆங்கில புத்தாண்டு : கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies