2024 - தோனிக்கு முக்கியமான ஆண்டு - ஏன் தெரியுமா ?
Jul 24, 2025, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 – தோனிக்கு முக்கியமான ஆண்டு – ஏன் தெரியுமா ?

Web Desk by Web Desk
Jan 1, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024ஆம் ஆண்டு தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது, இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் ஆண்டாக 2024 இருக்கும் என கருதப்படுகிறது.

தோனி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாட ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.

இதற்காக தோனி காயத்திலிருந்து குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனி இத்துடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும்.

சிஎஸ்கே அணியில் தற்போது பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பை வழங்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி எப்படி இருக்க போகிறது என்பதற்கான விதையை தோனி 2024 ஆம் ஆண்டு விதைக்க வேண்டும். இதற்கு அவர் பல தியாகங்களை செய்தாக வேண்டும்.

தோனி இந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக கூட விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எதிர்காலத்துக்கு தேவையான சிஎஸ்கே அணியை கட்டமைப்பது, சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனை தேர்வு செய்வது, கடந்த சீசனில் பேட்டிங்கில் விளையாடாமல் இருந்த தோனி புதிய சீசனில் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான திட்டத்தை தீட்டுவது என்று பல சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது.

இதில் முக்கிய சவாலே தமக்கு பிடித்த ரசிகர்களை விட்டு எப்படி குட் பாய் சொல்வது என்பதே தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

Tags: ms dhoni cricket
ShareTweetSendShare
Previous Post

நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!

Next Post

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies