2024 - தோனிக்கு முக்கியமான ஆண்டு - ஏன் தெரியுமா ?
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 – தோனிக்கு முக்கியமான ஆண்டு – ஏன் தெரியுமா ?

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 1, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024ஆம் ஆண்டு தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது, இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் ஆண்டாக 2024 இருக்கும் என கருதப்படுகிறது.

தோனி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாட ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.

இதற்காக தோனி காயத்திலிருந்து குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனி இத்துடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும்.

சிஎஸ்கே அணியில் தற்போது பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பை வழங்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி எப்படி இருக்க போகிறது என்பதற்கான விதையை தோனி 2024 ஆம் ஆண்டு விதைக்க வேண்டும். இதற்கு அவர் பல தியாகங்களை செய்தாக வேண்டும்.

தோனி இந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக கூட விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எதிர்காலத்துக்கு தேவையான சிஎஸ்கே அணியை கட்டமைப்பது, சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனை தேர்வு செய்வது, கடந்த சீசனில் பேட்டிங்கில் விளையாடாமல் இருந்த தோனி புதிய சீசனில் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான திட்டத்தை தீட்டுவது என்று பல சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது.

இதில் முக்கிய சவாலே தமக்கு பிடித்த ரசிகர்களை விட்டு எப்படி குட் பாய் சொல்வது என்பதே தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

Tags: ms dhoni cricket
ShareTweetSendShare
Previous Post

நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!

Next Post

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies