5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்
Mar 15, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்  பங்கேற்று உரையாற்றினார். அப்போது,   புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,  இதில் துருப்புக்களின்  நடமாட்டத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்ட பல்வேறு அடுக்கு உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

மாற்றங்களைக் கண்டறிவதற்கான செயற்கைக்கோள்களின் திறனை மேம்படுத்துதல், AI தொடர்பான  தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், தரவு பதிவிறக்கங்களைக் குறைப்பதற்கும், தேவையான தகவல்களை மட்டும் பெறுவதற்கும் இது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.  விண்கலங்கள் ஒரு நாட்டின் எல்லைகள் மற்றும் அண்டை பகுதிகளை கண்காணிக்கும் திறன் கொண்டவை என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் செயற்கைக்கோள்களிலிருந்து பார்க்க முடியும். இந்த திறன் நமக்கு மகத்தான ஆற்றலை அளிக்கிறது. இதை கையாள்வதற்காக நாங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இப்போது வேறுவிதமான சிந்தனை உள்ளது, அதை நாம் மிகவும் விமர்சன முறையில் பார்க்க வேண்டும், ஏனென்றால் (எந்தவொரு) நாட்டின் சக்தியும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் முக்கியமானது என்றும் சோமநாத் குறிப்பிட்டார்.

Tags: ISROIIT Bombay50 satellitesisro chairman S Somanath
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா : குஜராத்தில் தொடங்க உள்ளது !

Next Post

ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies