அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 
Jul 26, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

பக்தர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விஎச்பி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை  பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கிரிமினல் மோசடி நாடு முழுவதும் முளைத்துள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறி போலி QR குறியீடுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு மோசடி பேர்வழி, அயோத்தி கோயில் வளர்ச்சிக்காக பல்வேறு ஆன்லைன் குழுக்களில் செய்திகளை வெளியிட்டு, அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தைப் பெறுவதற்காக நிதி கோரி வந்ததை விஹெச்பி வெளிப்படுத்தியுள்ளது.

அவன் UPI QR குறியீடுகளை ஃபேஸ்புக் குழுக்களில் ‘ராம் மந்திர் அயோத்தி சந்தா பிரதர்ஷன் கரேன்’ என்ற வரியுடன் பதிவிட்டுள்ளான் என்றும் எச்சரித்துள்ளது. அயோத்தியைச் சேர்ந்த விஹெச்பி உறுப்பினர் ஒருவர் குமாரிடம் தொலைபேசியில் பேசியபோது,  “உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் பெயரும் எண்ணும் டைரியில் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், நீங்கள் அனைவரும் அயோத்திக்கு அழைக்கப்படுவீர்கள் என அவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் பணம் பெற பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மோசடியான முறையில் மக்களை ஏமாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஎச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

Tags: cybercriminalsVHPayodhya ramar templeDevoteesfake QR codesVishwa Hindu Parishad
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Next Post

ஒரே மாதம் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் க்ளோஸ் – என்ன காரணம்?

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies