அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

பக்தர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விஎச்பி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை  பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கிரிமினல் மோசடி நாடு முழுவதும் முளைத்துள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறி போலி QR குறியீடுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு மோசடி பேர்வழி, அயோத்தி கோயில் வளர்ச்சிக்காக பல்வேறு ஆன்லைன் குழுக்களில் செய்திகளை வெளியிட்டு, அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தைப் பெறுவதற்காக நிதி கோரி வந்ததை விஹெச்பி வெளிப்படுத்தியுள்ளது.

அவன் UPI QR குறியீடுகளை ஃபேஸ்புக் குழுக்களில் ‘ராம் மந்திர் அயோத்தி சந்தா பிரதர்ஷன் கரேன்’ என்ற வரியுடன் பதிவிட்டுள்ளான் என்றும் எச்சரித்துள்ளது. அயோத்தியைச் சேர்ந்த விஹெச்பி உறுப்பினர் ஒருவர் குமாரிடம் தொலைபேசியில் பேசியபோது,  “உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் பெயரும் எண்ணும் டைரியில் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், நீங்கள் அனைவரும் அயோத்திக்கு அழைக்கப்படுவீர்கள் என அவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் பணம் பெற பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மோசடியான முறையில் மக்களை ஏமாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஎச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

Tags: cybercriminalsVHPayodhya ramar templeDevoteesfake QR codesVishwa Hindu Parishad
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Next Post

ஒரே மாதம் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் க்ளோஸ் – என்ன காரணம்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies