சபரிமலையில் புதிய நடைமுறை - அதிர்ச்சியில் பக்தர்கள்!
Mar 19, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக புகழ் பெற்ற சபரிமலையில் வரும் 10 -ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில்நடை கடந்த மாதம் 30 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுவாமி தரிசனத்துக்காகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 2024-ம் ஆண்டான புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். குறிப்பாக, பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, சபரிமலை வரும் பக்தர்களுக்காக ஸ்பாட் புக்கிங் தரிசனம் செய்யப்பட்டு வந்தது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வரும் 10 -ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கும்பலை கட்டுப்படுத்தவே இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags: sabari malai ayyappan koilIyyappa devotees
ShareTweetSendShare
Previous Post

 கேரளா செல்லும் பிரதமர் மோடி!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies