சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!
Aug 14, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான 5 ஆயிரத்து 745 வழக்குகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்தது.

விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த 542 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, டிஜிசிஏ பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 2 கோடியே 75 இலட்சம் அபராதம் விதித்தது. கடந்த 2022-ல் ரூ. 1 கோடியே 97 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் 39 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டை விட கண்காணிப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக, விதிகளுக்கு இணங்காத விமான நிறுவனங்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 77 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், இதுபோன்ற 305 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் கீழ், ஏர் இந்தியா, ஏர் ஏசியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஏர் இந்தியாவின் பயிற்சி வசதிகளுக்கான அனுமதியை ஒழுங்குமுறை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது தவிர, தவறு செய்த விமானிகள், பணியாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், திட்டமிடப்படாத விமான நிறுவனங்கள், விமானப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags: central governmentcivil airlinesindian airlines
ShareTweetSendShare
Previous Post

பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

Next Post

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies