இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!
Sep 27, 2025, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட்டில் செலுத்தவுள்ளது.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இஸ்ரோ ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் ஏவப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள், முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 இல் ஏவுகணையை பயன்படுத்த உள்ளது.

இந்த ஒப்பந்தம் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் இஸ்ரோவிடம் இல்லாததை உணர்த்தும் நிலையில், ‘சரியான நேரத்தில் வேறு எந்த ஏவுகணையும் கிடைக்கவில்லை’ என்பதால், ஸ்பேஸிக்ஸ்-ஐ நாடியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஏவப்படும், ஜிசாட்-20 செயற்கைக்கோள், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உட்பட பான்-இந்தியா கவரேஜ் கொண்ட 32 பீம்களுடன் கூடிய கா-கா பேண்ட் உடன்குடிய இணைய சேவையை வழங்குவதற்காக ஏவப்படுகிறது.

இந்தியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளும் இணைய சேவையை, 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை வாகனம் மார்க் 3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட், 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே புவி-நிலை சுற்றுப்பாதைக்கு உயர்த்த முடியும்.

இந்தியாவிடம் 4,000 கிலோகளுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் ஏவுகணைகள் கிடையாது. இதனால், இந்த வகை எடை அதிகமான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் தலைமையிலான ஏரியன்ஸ்பேஸ் கூட்டமைப்பை இந்தியா நாடி வந்தது.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. அதிகபட்சமாக 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏவுகணையை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் உருவாக்கி வருகின்றனர்.

Tags: ISROisro chairman S Somanathg sat-20space x
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Next Post

ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு! -103 பேர் பலி…

Related News

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies