இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!
Nov 12, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட்டில் செலுத்தவுள்ளது.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இஸ்ரோ ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் ஏவப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள், முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 இல் ஏவுகணையை பயன்படுத்த உள்ளது.

இந்த ஒப்பந்தம் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் இஸ்ரோவிடம் இல்லாததை உணர்த்தும் நிலையில், ‘சரியான நேரத்தில் வேறு எந்த ஏவுகணையும் கிடைக்கவில்லை’ என்பதால், ஸ்பேஸிக்ஸ்-ஐ நாடியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஏவப்படும், ஜிசாட்-20 செயற்கைக்கோள், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உட்பட பான்-இந்தியா கவரேஜ் கொண்ட 32 பீம்களுடன் கூடிய கா-கா பேண்ட் உடன்குடிய இணைய சேவையை வழங்குவதற்காக ஏவப்படுகிறது.

இந்தியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளும் இணைய சேவையை, 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை வாகனம் மார்க் 3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட், 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே புவி-நிலை சுற்றுப்பாதைக்கு உயர்த்த முடியும்.

இந்தியாவிடம் 4,000 கிலோகளுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் ஏவுகணைகள் கிடையாது. இதனால், இந்த வகை எடை அதிகமான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் தலைமையிலான ஏரியன்ஸ்பேஸ் கூட்டமைப்பை இந்தியா நாடி வந்தது.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. அதிகபட்சமாக 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏவுகணையை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் உருவாக்கி வருகின்றனர்.

Tags: ISROisro chairman S Somanathg sat-20space x
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Next Post

ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு! -103 பேர் பலி…

Related News

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies